ஆன்மிக களஞ்சியம்

காக்கும் தெய்வங்கள்

Published On 2023-11-05 17:51 IST   |   Update On 2023-11-05 17:51:00 IST
  • சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.
  • ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.

ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

முதல் கோட்டை -எருமேலி -வாபுரன்

இரண்டாம் கோட்டை -காளைகெட்டி -நந்திகேஸ்வரன்

மூன்றாம் கோட்டை -உடும்பாறை -ஸ்ரீபூதநாதன்

நான்காம் கோட்டை - கரிமலை-பகவதி

ஐந்தாம் கோட்டை -சபரி பீடம்-சபரி துர்கை

ஆறாம் கோட்டை -சரங்குத்தி-அஸ்த்ர பைரவர்

ஏழாம் கோட்டை -பதினெட்டாம்படி-கருப்பசுவாமி.

Tags:    

Similar News