search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திரும்பிய பிறகும் தொடரும் விரதம்
    X

    திரும்பிய பிறகும் தொடரும் விரதம்

    • அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
    • இடையில் கோவிலக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து,

    அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    இடையில் கோவிலக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட

    மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும்.

    இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து,

    அய்யப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.

    இதன் மூலம் அய்யப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

    Next Story
    ×