என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

புராதன சிறப்பு வாய்ந்த மூன்று நரசிம்மர் கோவில்
- சில திருக்கோவில்களில் பழமையான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
- ஒரே நாளில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
அனைத்து நரசிம்மர் கோவில்களுக்கும் சென்று பொதுமக்கள் எம்பெருமானுக்குரிய பூஜையையும், காணிக்கைகளையும் செலுத்துகின்றனர்.
சில திருக்கோவில்களில் பழமையான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட புராதன சிறப்பு வாய்ந்த 3 நரசிம்ம சாமி கோவில்களைப் பற்றி ஓரளவு காண்போம்.
சிங்கிரி, பரிக்கல், பூவசரங்குப்பம் ஆகிய 3 நரசிம்ம சாமி திருக்கோவில்களையும் ஒரே நாளில் சென்று தரிசித்தால் மக்கள் தங்களுடைய நிறைவேறாத விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்கள் உள்ளன.
1. சிங்கிரிகுடி கோவில்,
2. பரிக்கல்,
3. பூவசரங்குப்பம்.
இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.
ஒரே நாளில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
மக்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்ற முப நம்பிக்கையில் இந்த 3 நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க விரும்பகின்றனர்.
ஆகவே இந்த 3 கோவில்களும் மிகவும் பிலபமாக உள்ளன.






