என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பெருமைமிக்க பன்னிரெண்டு சிவாலயங்கள்
- தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.
- சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.
தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.
சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.
அத்தலங்கள் விவரம் வருமாறு:
1. திருமலை
2. திருக்குறிச்சி
3. திற்பரப்பு
4. திருநந்திக்கரை
5. பொன்மலை
6. பன்னிப்பாக்கம்
7. கல்குளம்
8. மேலங்கோடு
9. திருவிடைக்கோடு
10. திருவிதாங்கோடு
11. திருப்பன்றிக்கோடு
12. திருநட்டாலம்
Next Story






