என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான்
Byமாலை மலர்3 Sep 2023 9:28 AM GMT
- ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.
- அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.
நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான்
சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.
அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.
அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.
கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார்.
அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.
பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார்.
அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.
Aanmeega Kalanjiyam Aalyam Kovil Bakthi Soorasamharam Soorabadhman Kandha Sashti Viratham Kumaran Kandhan Aarumugan Kandha Sashti Kavasam Thiruchendur Thiruththani Pazhani Thirupparankundram Swamy Malai Marudha malai Lord muruga Story Shiva Peruman Netrikkan Parvathi ஆன்மிகக் களஞ்சியம் முருகன் வழிபாடு சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம் சஷ்டி விரதம் தெய்வீகம் ஆலயம் கோவில் திருவருள் குமரன் கந்தன் சிவபெருமான் நெற்றிக்கண் ஜோதி பார்வதி ஆறுமுகன் கார்த்திகை பெண்கள் சரவணபவ மும்மூர்த்திகள் விஷ்ணு சிவா பிரம்மா வேல் கந்தவேல் பழனி திருப்பரங்குன்றம் சுவாமிமலை மருதமலை திருத்தணி சேவல் மயில் விநாயகர் முருகன் புராணக் கதைகள் கடவுள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X