search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தேர்வு

    ஜெய்ப்பூரில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2018 # #KKRvRR
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: அஜிங்கியா ரகானே (கேப்டன்), ஷார்ட், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம், ஷ்ரேயஸ் கோபால், தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனத்கட், பென் லாவ்லின்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: கிறிஸ் லின், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆண்ட்ரு ரஸ்ஸெல், ஷுப்மான் கில், டாம் கர்ரன், பியூஷ் சாவ்லா, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ். #IPL2018 # #KKRvRR
    #Tamilnews
    Next Story
    ×