என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
நியர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸுடன் களமிறங்கும் மோட்டோ ஜி22- கசிந்த தகவல்
Byமாலை மலர்6 April 2022 11:04 AM GMT (Updated: 6 April 2022 11:04 AM GMT)
இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஏப்ரல் 8ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் 90Hz IPS LCD டிஸ்பிளே, சைட் மவுண்ட் ஃபிங்கர் ஸ்கேனர், MediaTek Helio G37 பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்றும், ஆண்ட்ராய்டு 12 நியர் ஸ்டாக் மொபைல் ஓஎஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் குவாட் பிக்ஸல் தொழில்நுட்பத்துடன் இடம்பெறவுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், டெப்த் சென்சார், மேக்ரோ விஷன் சென்சார் ஆகியவையும் இடம்பெறுகிறது.
இந்த போனின் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X