என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
10.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் புது டேப்லெட் அறிமுகம் செய்த சாம்சங்
Byமாலை மலர்16 Dec 2021 5:07 AM GMT (Updated: 16 Dec 2021 5:07 AM GMT)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10.5 இன்ச் 1920x1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி., 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி, எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த டேப்லெட் ஒன் யு.ஐ. இண்டர்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் மல்டி-டாஸ்கிங், ஸ்ப்லிட் ஸ்கிரீன், டிராக் அண்ட் ஸ்ப்லிட் அம்சங்கள் உள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல்- கிரே, பின்க், கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X