என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
உலகிலேயே முதல் முறை - ரியல்மி அசத்தல்
Byமாலை மலர்5 Aug 2021 11:34 AM GMT (Updated: 5 Aug 2021 11:34 AM GMT)
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் புது சாதனையை படைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
உலகம் முழுக்க சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை ரியல்மி பெற்று இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளரும் பிராண்டாக ரியல்மி இருந்தது.
2021 இரண்டாவது காலாண்டில் ரியல்மி நிறுவனம் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது. இதே காலக்கட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
"பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு ஆதரவளித்த ரியல்மியின் இளம் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களின் அடுத்த இலக்கு 2022 வாக்கில் மற்றொரு 10 கோடி யூனிட்களும், 2023 இறுதியில் மேலும் 10 கோடி யூனிட்களையும் விற்பனை செய்வது தான்," என ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X