என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
குறைந்த விலையில் சாம்சங் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் - விரைவில் வெளியீடு?
Byமாலை மலர்31 July 2021 6:17 AM GMT (Updated: 31 July 2021 6:17 AM GMT)
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனிற்கு பி.ஐ.எஸ். சான்று வழங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் SM-A037F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A03s மாடலில் 6.5 இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டு 2 எம்பி சென்சார்கள், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப் சி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி A03s இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X