என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை மாற்றியமைத்த அசுஸ்
Byமாலை மலர்11 May 2021 11:08 AM GMT (Updated: 11 May 2021 11:08 AM GMT)
அசுஸ் நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
அசுஸ் நிறுவனம் தனது சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி சர்வதேச அறிமுக நிகழ்வின் போதே புது ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய அசுஸ் திட்டமிட்டு இருந்தது.
எனினும், சென்போன் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டை மாற்றுவதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வினியோகம் செய்ய அரசாங்கங்கள் அனுமதி அளித்துள்ளன. முன்னதாக ரியல்மி நிறுவனமும் மே 4 ஆம் தேதி புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X