என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள்
Byமாலை மலர்5 March 2021 11:21 AM GMT (Updated: 5 March 2021 11:21 AM GMT)
மோட்டோரோலா நிறுவனம் இரண்டு மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற மோட்டோ சாதனங்களை போன்றே புதிய ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
முன்னதாக மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ ஜி10 பவர் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.
மோட்டோ ஜி30 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 எம்பி குவாட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரு மாடல்களிலும் கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ ஜி30 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும், மோட்டோ ஜி10 பவர் மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X