என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அக்டோபரில் அசத்திய ஏர்டெல்
Byமாலை மலர்28 Dec 2020 7:51 AM GMT (Updated: 28 Dec 2020 7:51 AM GMT)
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி நிறுவனங்களை ஏர்டெல் முந்தி அசத்தி இருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் அக்டோபர் மாதத்தில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதில் ஏர்டெல் நிறுவனம் அசத்தி இருக்கிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
2020 அக்டோபர் மாத அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் 36.7 லட்சம் வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 14.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் சுமார் 33.02 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2020 அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 40.63 கோடியாக உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ போன்று இல்லாமல் வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் கணிசமான அளவு குறைந்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X