என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
மைக்ரோசாப்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Byமாலை மலர்13 Aug 2020 7:36 AM GMT (Updated: 13 Aug 2020 7:36 AM GMT)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான சர்பேஸ் டுயோ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான சர்பேஸ் டுயோ செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய சர்பேஸ் டுயோ இரண்டு ஸ்கிரீன் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். சர்பேஸ் டுயோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ சிறப்பம்சங்கள்
- இரு 5.6 இன்ச் OLED 1350x1800 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
- 11 எம்பி பிரைமரி கேமரா
- 3577 எம்ஏஹெச் பேட்டரி
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- பிரத்யேக ஸ்டைலஸ்
மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ விலை 1399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,04,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமெரிக்காவில் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X