என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ஜிஎஸ்டி மாற்றத்தால் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு
Byமாலை மலர்4 April 2020 11:40 AM GMT (Updated: 4 April 2020 11:40 AM GMT)
ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 இல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் நோக்கியா 2.3, நோக்கியா 110, நோக்கியா 6.2, நோக்கியா 7.2, நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2, நோக்கியா 3.2 மக்கும் நோக்கியா 9 பியூர் வியூ உள்ளிட்ட மாடல்களின் விலை உயர்த்தப்படுகிறது.
விலை உயர்வின் படி நோக்கியா 2.3 விலை ரூ. 7585 என்றும், நோக்கியா 110 விலை ரூ. 1684 என்றும், நோக்கியா 6.2 ரூ. 13168 என்றும் நோக்கியா 7.2 ரூ.16330 என மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 மாடல்களின் விலை சமீபத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 மாடல்கள் முறையே ரூ. 1053, ரூ. 6320, ரூ. 10008 மற்றும் ரூ. 8428 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 9 பியூர்வியூ மாடல் ரூ. 2678 விலை உயர்த்தப்பட்டு ரூ. 52,677 என மாற்றப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X