search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குக்கு தடை"

    கஜா புயல் நிவாரணம் கோரி நாகையில் மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்குக்கு சென்னை ஐகோர்ட் இன்று தடை விதித்துள்ளது. #CycloneGaja #HC
    சென்னை:

    கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு நாகையில் மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வேதாரண்யம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #CycloneGaja #HC
    ×