search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலைபந்து"

    • மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள்மாவட்ட த்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடைபெற்றது.

    இதில் புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள்மாவட்ட த்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக ளுக்கு புத்தூர் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன்,

    கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் பள்ளி நிர்வாகி முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவி களுக்கு பரிசு மற்றும் ரொக்கம் வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×