search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாம வழிபாடு"

    • முதல் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்.
    • இரண்டாம் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்.

    முதல் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- சோமாஸ்கந்தர்

    அபிஷேகம்- பஞ்சகவ்யம்

    அலங்காரம்- வில்வம்

    அர்ச்சனை- தாமரை, அலரி

    நிவேதனம்- பால் அன்னம்,சக்கரைபொங்கல்

    பழம்- வில்வம்

    பட்டு- செம்பட்டு

    தோத்திரம்- இருக்கு வேதம் , சிவபுராணம்

    மணம்- பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்

    புகை- சாம்பிராணி, சந்தணக்கட்டை

    ஒளி- புட்பதீபம்

    இரண்டாம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- தென்முகக் கடவுள்

    அபிஷேகம்- பஞ்சாமிர்தம்

    அலங்காரம்- குருந்தை

    அர்ச்சனை- துளசி

    நிவேதனம்- பாயசம், சர்க்கரைப் பொங்கல்

    பழம்- பலா

    பட்டு- மஞ்சள் பட்டு

    தோத்திரம்- யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்

    மணம்- அகில், சந்தனம்

    புகை- சாம்பிராணி, குங்குமம்

    ஒளி- நட்சத்திரதீபம்

    மூன்றாம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- லிங்கோற்பவர்

    அபிஷேகம்- தேன், பாலோதகம்

    அலங்காரம்- கிளுவை, விளா

    அர்ச்சனை- மூன்று இதழ் வில்வம், சாதி மலர்

    நிவேதனம்- எள்அன்னம்

    பழம்- மாதுளம்

    பட்டு- வெண் பட்டு

    தோத்திரம்- சாம வேதம், திருவண்டப்பகுதி

    மணம்- கஸ்தூரி சேர்ந்த சந்தணம்

    புகை- மேகம், கருங் குங்கிலியம்

    ஒளி- ஐதுமுக தீபம்

    நான்காம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- சந்திரசேகரர்(இடபரூபர்)

    அபிஷேகம்- கருப்பஞ்சாறு, வாசனை நீர்

    அலங்காரம்- கரு நொச்சி

    அர்ச்சனை- நந்தியாவட்டை

    நிவேதனம்- வெண்சாதம்

    பழம்- நானாவித பழங்கள்

    பட்டு- நீலப் பட்டு

    தோத்திரம்- அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்

    மணம்- புணுகு சேர்ந்த சந்தணம்

    புகை- கர்ப்பூரம், இலவங்கம்

    ஒளி- மூன்று முக தீபம்

    ×