என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மூதாட்டி மர்ம மரணம்
நீங்கள் தேடியது "மூதாட்டி மர்ம மரணம்"
- தினமும் இரவு லட்சுமி அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக தூங்குவது வழக்கம்.
- வீட்டில் உள்ள அறையில் லட்சுமி மர்மமாக இறந்து கிடந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பண்ணூர் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது85). இவர் தனது மகன்கள் பங்காரு, முருகன் ஆகியோருடன் வசித்து வந்தார். தினமும் இரவு அவர் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் லட்சுமி மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மகனின் நண்பர் ஒருவர் கடந்த சில நாட்களாக லட்சுமியின் வீட்டில் இரவு தங்கி இருந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்த மப்பேடு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X