என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி வாலிபர் பலி"
- தேனி அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்கள்.
- அப்போது அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக்கம்பியின் மீது கை பட்டதால் தூக்கி வீசப்பட்டார்.
தேனி:
தேனி அருகே கோம்பையை சேர்ந்தவர் விஜயரகுநாத் (வயது 21). இவருக்கு சிந்து என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று சிங்காரநகர் பகுதியில் வேப்பமர கிளைகளை வெட்டி பராமரிப்பு பணி மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக்கம்பியின் மீது கை பட்டதால் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே விஜயரகுநாத் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X