என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மர்ம கும்பல் கைவரிசை
நீங்கள் தேடியது "மர்ம கும்பல் கைவரிசை"
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் வழக்கு பதிவு விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே நடுக்குப்பம் கிராமம் மீசநல்லூர் ரோட்டை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 33). இவர் வந்தவாசி அடுத்த மாம்பட்டு மின்சார வாரியத்தில் லைன்மேனாக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சத்தியபிரியா (23) இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன. இவர்கள் இருவரும் நடுக்குப்பத்தில் வசித்து வருகின்றனர்.
"சம்பவத்தன்று காலை ஏழுமலை வேலைக்கு சென்றுவிட் டார். சத்தியபிரியா வந்தவாசியில் உள்ள தட்டச்சு வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகையை மர்ம கும்பல் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X