என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மண்எண்ணெய் குண்டுவீச்சு
நீங்கள் தேடியது "மண்எண்ணெய் குண்டுவீச்சு"
- சதீஷ்குமார் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து மண்எண்ணெய் குண்டுகளை முத்துக்குமார் மற்றும் ஏ.சுரேஷ் ஆகியோரின் வீடுகள் மீது வீசினர்.
- தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முனியசாமிபுரம் லோகியாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது நண்பர் ஏ.சுரேஷ். இவர்களுக்கும் சுடலைநகரை சேர்ந்த சதீஷ்குமார் (35). அவரது நண்பர் சுரேஷ் என்பவர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து மண்எண்ணெய் குண்டுகளை முத்துக்குமார் மற்றும் ஏ.சுரேஷ் ஆகியோரின் வீடுகள் மீது வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X