என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புகையிலை பொருட்கள் விற்பனை
நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள் விற்பனை"
- கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
- புகையிலை விற்பனை செய்த கடையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி மூடி சீல் வைத்தனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா, மொரப்பூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவற்றை விற்பனை செய்த கடையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி மூடி சீல் வைத்தனர்.
மேலும் கடத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இதுபோன்று தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X