என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகராட்சி அலுவலகம் முற்றுகை"
- கடந்த சில வாரங்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
- அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
24-வது வார்டு மற்றும் 13-வது வார்டு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
அதற்கு பதிலாக நிலத்தடி நீரை வினியோகம் செய்வதாகவும், இதனால் அதனை குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
முற்றுகை
இதை கண்டித்தும், தாமிரபரணி கூட்டுக்குடி நீரை வினியோகம் செய்ய வலியுறுத்தியும் இன்று 24,13-வது வார்டு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்