search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகவல் உரிமை அறியும் சட்டம்"

    • போட்டியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

     தாராபுரம்:

    தாராபுரம் காவல்துறை மற்றும் விழுதுகள் அமைப்பு சார்பில் தகவல் உரிமை அறியும் சட்டம் குறித்து விழிப்புணர்வு வேக நடை போட்டி நடைபெற்றது.

    போட்டியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    வேக நடை போட்டி தாராபுரம் காவல் நிலையம் முன்பு புறப்பட்டு பெரிய கடை வீதி ,டி.எஸ்.கார்னர், பழைய காவல் நிலைய வீதி, கொழிஞ்சி வாடி சாலை வழியாக மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.   

    ×