என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜவுளி வியாபாரி தற்கொலை
நீங்கள் தேடியது "ஜவுளி வியாபாரி தற்கொலை"
- தொழிலில் நஷ்டத்தால் மனஉளைச்சலில் இருந்தவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி(54). இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பெட்டிக்கடை வைத்தார். இருந்தபோதும் போதிய அளவு வருமானம் இல்லாததால் மனஉளைச்சலில் இருந்த அவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார்(42). விவசாய கூலிவேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி குணமாக பூச்சிமருந்தை குடித்தார். சிறிதுநேரத்தில் மயக்கமடைந்த அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சை்ககாக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X