என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கியாஸ் விலை உயர்வு
நீங்கள் தேடியது "கியாஸ் விலை உயர்வு"
- வட்டாரக்குழு உறுப்பினர் சி.கே குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் சி.கே குமார் தலைமை தாங்கினார். வெள்ளத்துரை முன்னிலை வகித்தார்.
தென்காசி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு கண்டித்தும். ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் வட்டார குழு உறுப்பினர் முருகன், சி.ஐ.டி.யு. ரத்தினவேல், தமிழ்நாடு விவசாய சங்கம் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X