என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கார் மோதி தொழிலாளி பலி
நீங்கள் தேடியது "கார் மோதி தொழிலாளி பலி"
- இவர் ஜாக்கிரி பிரிவு ரோடு அருகே நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்றார்.
- கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் திடீரென சைக்கிள் மீது மோதியது.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பெரிய வீட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது52). இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி.
நேற்று மாலை இவர் ஜாக்கிரி பிரிவு ரோடு அருகே நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்றார்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X