search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பியா"

    • வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    • நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பாம்பன் விளை ராஜ் ஒலிம்பியா என்க்லேவில் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பெரு விளையை சேர்ந்தவர் மறைந்த பிரபல காண்ட்ராக்டர் முத்துலிங்கம். இவரது மகனும் பெருவிளை தெய்வி முருகன் ஆலய தலைவர் மற்றும் ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவருமான வி.எல்.ஆர். குரூப்ஸ் சேர்மன் வெற்றி வேலன்-லதா வெற்றிவேலன் தம்பதி யினரின் மகள் முத்து ரூபி. இவருக்கும், அளத்தங்கரை ராஜாராம்-தேவகுமாரி ராஜாராம் தம்பதியினரின் மகன் டாக்டர் ராஜரெத்தினம் என்ற ரெகுராமுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது திருமணம் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பாம்பன் விளை ராஜ் ஒலிம்பியா என்க்லேவில் நடைபெறுகிறது.

    திருமண விழா ஏற்பாடு களை வெற்றிவேலன்-லதா வெற்றிவேலன், மணமகள் சகோதரரும், வி.எல்.ஆர். குரூப்சின் நிர்வாக இயக்குன ருமான முத்துவருண் மற்றும் வெற்றிவேலன் சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×