search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவானந்த பாண்டியன்"

    • அறிவானந்த பாண்டியன் நினைவு நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக்குழு தலைவர் கவிஞர் சிதம்பர பாரதி தையல் எந்திரம் வழங்கியும் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

    மதுரை

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் மறைந்த அறிவானந்த பாண்டியனின் 22-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பாரதப் பெருந்தலைவர் காமராஜர் அறிநிலையத்தில் நடந்தது.

    அவைத்தலைவர் எஸ்.கே.மோகன் தலைமை தாங்கினார். காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் காசிமணி முன்னிலை வகித்தார். பேரவையின் பொதுச்செயலாளர் வி.பி.மணி வரவேற்றார்.

    வேளாண் உணவு வர்த்தக மைய நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் ஏழை பெண்களுக்கு சேலை வழங்கியும், மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக்குழு தலைவர் கவிஞர் சிதம்பர பாரதி தையல் எந்திரம் வழங்கியும் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

    விழாவில் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், துணைச்செயலாளர் பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் சோமசுந்தரம், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி தலைவர் கணேசன், துணைத்த லைவர் பழனிக்குமார். செயலளர் ஆனந்த், இணைச்செயலாளர் சூசை அந்தோணி.

    வழக்கறிஞர் விஜய முருகேசன் மாவட்டத் துணைத்தலைவர் சந்தி ரசேகரன், பொருளாளர் கிடாரிபட்டி சேகர், மதுரை மாநகர் துணைத்தலைவர் ரவி, முத்து, செயலாளர் மதிவாணன். இணைச்செயலாளர் பாண்டி. மடப்புரம் சம்பத், கிழக்குத் தொகுதி தலைவர் கதிர்வேல், துணைத்தலைவர் கலைமதிச்செல்வன், செயலாளர் முருகேச பாண்டியன், பொருளாளர் ரவிச்சந்திரன்.

    மத்திய தொகுதி தலைவர் கார்த்திகைசெல்வம், துணைத்தலைவர் பாண்டி யராஜன். துணைத்தலைவர் ஆனந்த ஜோதி, செயலாளர் கணேசன். துணைச்செயலாளர் குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் நாகராஜ், மேற்குத்தொகுதி தலைவர் சிவக்குமார். துணைத்தலைவர் தவசிலிங்கம், பொருளாளர் பால்ராஜ், துணைச்செயலாளர் வினோத், இரும்பு கண்ணன்.

    தெற்கு தொகுதி தலைவர் நாகசேகர், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் மகாராஜன், பொருளாளர் செல்வராஜ், துணைச்செயலாளர் முத்துமாரியப்பன், ஆலோசகர் சரவணக்குமார் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மதுரை மாநகர் தலைவர் குமார் நன்றி கூறினார்.

    ×