என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Youth Mystery Dead"
- வினோத் குமாரின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிகோட்டுரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25).
இவர் நேற்று முன்தினம் குப்பம் வந்தார். அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். சிறிது நேரத்தில் வினோத்குமாரின் அறைக்கு 2 இளம்பெண்கள் சென்றனர்.
அன்று மாலை அறையில் தங்கியிருந்த 2 பெண்கள் வினோத் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வினோத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பெண்களும் வினோத்குமார் பிணத்தை அவரது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
வினோத் குமாரின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வினோத்குமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்