search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YOUTH KILLED IN ROAD ACCIDENT"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், ராஜபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் பிரவீன் (25). இவா், கடந்த 10 நாள்களாக பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள வினோத் என்பவரது வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வந்தாா்.

    இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி காலை நான்குச் சாலை சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரவீன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சாலை விபத்தில் பலியானார்.
    • சாலையோரத்தில் இருந்த டெலிபோன் கம்பத்தில் மோதி உயிரிழந்தார்


    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள மேக்கினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் ஆனந்த் (வயது 29). இவர் பொன்னமராவதியல் இருந்து தனது சொந்த ஊரான மேக்கினிப்பட்டி செல்வதற்காக டுவிலரில் சென்றுள்ளார்.

    மதியாணி விளக்கு ரோடு அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக டெலிபோன் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே ஆனந்த் இறந்தார்.

    இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் உடலை கைப்பற்றி வலையபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


    ×