என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youth camp"
- இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- 3 வார்டுகளில் ஏராளமான இளைஞர்கள் தி.மு.க. இளைஞரணியில் சேர்ந்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு மங்கலம் 21, 22 மற்றும் 27-வது வார்டுகளில் தி.மு.க. இளைஞரணி சார்பில் நடை பெற்ற இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் கள் சேர்ப்பு நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வில் இல்லம் தேடி இளைஞரணிக்கு உறுப்பி னர் சேர்க்கை முகாம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று.
திருமங்கலம் நகரத்திற் குட்பட்ட வார்டுகள் 21, 22 மற்றும் 27 பகுதிகளில் இளைஞரணிக்கு உறுப்பி னர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் ஆத வன் அதியமான் தலைமை வகித்தார். திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
3 வார்டுகளில் ஏராள மான இளைஞர்கள் தி.மு.க. இளைஞரணியில் சேர்ந்த னர். இந்த நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் செல் வம், மாவட்ட பிரதிநிதி கோல்டன் தங்கபாண்டி, தி.மு.க. கவுன்சிலர் சரண்யா ரவி, நிர்வாகிகள் பவித் ராஜா, சத்யா, வெங்கடேசன், செல்வராஜ், வடமுருகன், ஆனந்த், செந்தில், மணி கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்