என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » veitumanai patta
நீங்கள் தேடியது "Veitumanai Patta"
- விளிம்பு நிலை மக்களின் வசிக்கும்வீடு, மனை இல்லாத இருளர்பழங்குடியினர் மக்கள் 245 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
- 245 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.எந்த குடும்பமும் விடுபடவில்லை.
கடலூர்:
பண்ருட்டி தாசில்தார் சிவா. கார்த்திகேயன் தலைமையில்75-வது சுதந்திர தின விழா முன்னிட்டுவிளிம்பு நிலை மக்களின் வசிக்கும்வீடு, மனை இல்லாத இருளர்பழங்குடியினர் மக்கள் 245 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தாசில்தார் சிவா. கார்த்திகேயன் திரிமங்கலம் 27 பேருக்கும், அக்கடவல்லி 12 பேர்காடாம்புலியூர் 93 பேர், அங்கு செட்டிபாளையம் 38 பேர், பனப்பாக்கம் 2 பேர், கரும்பூர்8 பேர்,வீரபெருமாநல்லூர் 6 பேர்திருவாமூர் 15 பேர், விசூர் 5 பேர்,கருக்கை 1 பேர்,பல்வராயநத்தம் 38 பேர் என மொத்தம் 245 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.எந்த குடும்பமும் விடுபடவில்லை என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X