என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Training of management team"
- தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
- அரசுப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது.
வாழப்பாடி:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார அரசுப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திலகவதி மற்றும் கருத்தாளர் ஆசிரியர் ராஜீவ்காந்தி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர். பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். பள்ளியை மேம்படுத்துதல், இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தல், அரசு மற்றும் பொதுமக்களோடு இணைந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தல், கற்றல் கற்பித்தல் செயல்களை ஊக்குவித்தல் குறித்தும், பள்ளி மேலாண்மை குழுக்கான பிரத்தியேக மொபைல் செயலி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்