search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukalukundram"

    திருக்கழுக்குன்றம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவானி (20). காதல் கணவருடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இவருக்கு 2 வயதில் ரஷ்வந்த் என்ற மகன் உள்ளான். கடந்த 10-ந்தேதி மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திருக்குழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கழுக்குன்றம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கெம்புராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரிகள் ரூபாவதி, தனலட்சுமி ஆகியோரும் பிடிபட்டனர்.

    ×