என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » temple closure
நீங்கள் தேடியது "Temple Closure"
- அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அமாவாசை விழா நடைபெறுகிறது.
- சூரிய கிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடைசாத்தப்படுகிறது
விழுப்புரம்:
மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அமாவாசை விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை சூரிய கிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடைசாத்தப்படுகிறது. பரிகார பூஜைகள் நடைபெற்று மீண்டும் கோவில் திறக்கப்படும். வழக்கம் போல் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X