search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயிலில் கஞ்சா சிக்கியது"

    சேலம் வழியாக சென்ற தன்பாத் ரெயிலில் 4 கிலோ கஞ்சா சிக்கியது.
    சேலம்:

    சேலம் வழியாக சென்ற தன்பாத் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    சங்ககிரி-ஆனங்கூர் இடையே வந்தபோது ரெயில் கழிவறையில் ஒரு பை கிடப்பதை பார்த்தனர். அதை சோதனை செய்தபோது அந்த பையில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கிடந்தன.  

    போலீசார் அதை கைப்பற்றி கஞ்சா கடத்தி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அயோத்தியாப்பட்டணத்தில் உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

    அயோத்தியாப்பட்டணத்தில் உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×