என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "surveying"
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வட்டாட்சியர் (தேர்தல்) ரவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு வளாகத்தில் உள்ள ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக் கான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாது காப்பாக வைக்க ப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களு டன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வை யிட்டனர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனை கூடம் அலுவலக வளா கத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாது காப்பு அறையினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இதில் வட்டாட்சியர் (தேர்தல்) ரவி மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரம் உள்ள கிடங்கை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பாதுகாப்பு அறையிலும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு வளாகத்தில் உள்ள ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள அறையினை கலெக்டர், அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டனர்.
மேலும் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனை கூடம் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறை யிலும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதில் வட்டாட்சியர் (தேர்தல்) ரவி, ராமநாதபுரம் வட்டாட்சியர் சுரேஷ் குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்