என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sudden hailstorm
நீங்கள் தேடியது "Sudden hailstorm"
- அறுவடைக்கு தயாராக இருந்த 1200 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்
- நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் நேற்று முன் தினம் மாலை 6 மணி அளவில் திடீரென வேகக் காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது.நாட்டேரி, பிரம்மதேசம், தென்னம்பட்டு, புகை சமுத்திரம், இருமரம், சிறுவஞ்சி பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களில் 1200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிகள் வேகக் காற்றினால் ஆலங்கட்டி மழையினாலும் கீழே சாய்ந்து நெல்மணிகள் உதிர்ந்தது.
இதனால் சராசரியாக ஏக்கருக்கு 30 மூட்டை என்றால் நெல்மணிகள் உதிர்ந்ததினால் 15 மூட்டை மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேளாண்மை மற்றும் வருவாய் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X