என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sub inspector died
நீங்கள் தேடியது "Sub-inspector died"
- பொட்டி செட்டிபட்டி பிரிவு பகுதியில் சாலையில் சென்றபோது கார் பைக் மீது மோதியதில் படுகாயந்து உயிரிழந்தார்.
- இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றார்.
திண்டுக்கல்:
கொடைரோடு அருகே சாண்டலார்புரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56). இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பொட்டி செட்டிபட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X