search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stop tomorrow"

    • ஆரப்பாளையம், அரசரடி, கோவில் பகுதியில் மின் வினியோகம் நாளை நிறுத்தப்படுகிறது.
    • இந்த தகவலை மின் செய்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம், கோவில், அரசரடி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மூலம் மின்சாரம் பெறும் பகுதியில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    அதன்படி ஆரப்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு 1, 2-வது தெரு, பாரதியார் ரோடு முழுவதும், பொன்னகரம் பிராட்வே ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.கோவில் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட வடக்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்ச்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி ஒரு பகுதி, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூல வீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தை பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், மேல சித்திரை வீதி, நேதாஜி மெயின் ரோடு ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு சித்திரை வீதி, தெற்கு காவல் கூட தெரு, மேல கோபுரம் வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    அரசரடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புது ஜெயில் ரோடு, ஜெயில் காலனி, முரட்டான் பத்திரி, கிரம்மர்புரம், கரிமேடு ஏரியா, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, இளந்தோப்பு 1, 2, 3-வது தெருக்கள், ராஜேந்திரா 1, 2, 3-வது தெருக்கள், மில்கேட் பகுதிகள், பொன்னகரம் ஒரு பகுதி, மணிஐயர் சந்து, ஸ்காட் ரோடு, எல்.ஐ.சி., குட்செட் தெரு, மேல மாரட் வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி மற்றும் சம்பந்த மூர்த்தி தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை மின் செய்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    ×