என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகராஜா கோவிலில்"

    • இன்று காலை நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு
    • பொன்.செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகர்கோவில்: தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இன்று காலை நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராஜன், மாவட்ட பொருளாளர் பொன்.செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேஷ், கேப்டன் எஸ். ஜெகன், ராஜமோகன், ஆனிஸ் அலெக்ஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அசோக், மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கயிலை டி. மதிமுருகன், பொன்னுசுவாமி, மனோகரன், மணிகண்டன், ராஜேஷ், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பத்மநாபன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வைகுண்டராஜா, ஒன்றிய செயலாளர் சிவானந்த், கிழக்கு பகுதி செயலாளர் நாஞ்சில் வெங்கட், மேற்கு பகுதி செயலாளர் ராஜன், வடக்கு பகுதி செயலாளர் ராஜாமணி, தெற்கு பகுதி செயலாளர் மறவை எஸ்.நாராயணன். கணபதிபுரம் பேரூர் செயலாளர் ரவீந்திரன், புத்தேரி ஊராட்சி அய்யப்பன், கனியாகுளம் ஊராட்சி விஜி, மேலசங்கரன்குழி ஊராட்சி செந்தில்குமார், எள்ளு விளை ஊராட்சி விக்னேஷ், ராஜாக்கமங்கலம் ஊராட்சி தயானந்தன், மகளிர் அணி ஜெயா,அபூர்வகனி, தீபா, சாந்தி, லெட்சுமி மற்றும் மாவட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

    ×