என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோட்டில் நாளை மின் நிறுத்தம்"
- காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
ஈரோடு:
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி,
டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, கோவலன் வீதி, காமராஜர் வீதி, நேரு வீதி, தாத்துக் காடு, நேதாஜி வீதி, சாஸ்திரி நகர், ரெயில் நகர், கே.கே. நகர், சென்னிமலை ரோடு,
ரங்கம்பாளையம், பெரிய சடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதி பாளையம், காசிபாளையம், சாஸ்திரி நகர், மூலப்பாளையம், நாடார் மேடு,
கொல்லம்பாளையம், பச்சப்பாளி, காந்திஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, முத்தம்பாளையம ஹவுசிங் போர்டு, நல்லியம்பாளையம், கள்ளுக்கடை மேடு,
பழைய ரெயில் நிலைய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.






