என் மலர்
நீங்கள் தேடியது "பொன்னேரி அம்மன்"
- கோவிந்தா கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- இரவு 7 மணிக்கு பொன்னேரி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சிக்கு எடு கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆட்சிக்காடு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு உள்ள பொன்னேரி அம்மன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 23-ம் தேதி காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம். 6 மணிக்கு வாஸ்து சாந்தி பிறவேமும், இரவு 9 மணி அளவில் அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல், விமான கலசம் பிரதி 24-ந்தேதி மகா பூர்ண ஹிதி பிரசாதம், 25-ம் தேதி 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோவிந்தா கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர். இரவு 7 மணிக்கு பொன்னேரி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சிக்கு எடு கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.






