என் மலர்
நீங்கள் தேடியது "அனைத்து விதமான மனுக்கள்"
- 29-ந் தேதி நடைபெறாது
- மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி முடிய ஜமாபந்தி நடைபெறுகிறது.
இதனால் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள "மக்கள் குறைதீர்வு நாள்" கூட்டமானது நடைபெறாது மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் அனைத்து விதமான மனுக்களையும் சம்மந்தப்பட்ட வருவாய் வட்டங்களில் நடைபெறும். ஜமாபந்தியில் கொடுக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.






