என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து
    X

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து

    • 29-ந் தேதி நடைபெறாது
    • மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

    ராணிப்பேட்டை,

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி முடிய ஜமாபந்தி நடைபெறுகிறது.

    இதனால் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள "மக்கள் குறைதீர்வு நாள்" கூட்டமானது நடைபெறாது மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் அனைத்து விதமான மனுக்களையும் சம்மந்தப்பட்ட வருவாய் வட்டங்களில் நடைபெறும். ஜமாபந்தியில் கொடுக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×