என் மலர்
நீங்கள் தேடியது "மெழுகுவார்த்தி ஏந்தி உறுதிமொழி"
- செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- செவிலியர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை யொட்டி நைட்டிங்கேள் அம்மையார் படம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்பு செவிலியர்கள் மெழுகுவார்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
செவிலியர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் முருகப்பா, மருத்துவர்கள் தனஞ்சேயன், வினோத் மற்றும் செவிலி யர்கள் கலந்து கொண்டனர்.






