என் மலர்
நீங்கள் தேடியது "பிளஸ் 1 மாணவன் மாயம்"
- நாச்சிகுப்பம் வரை சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
- மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
வேப்பனஹள்ளி அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர்,16 வயது பிளஸ் 1 மாணவன். இவர் காலை, 9 மணியளவில் அவரது தந்தையின் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் தன் நண்பன் வீட்டிற்கு நாச்சிகுப்பம் வரை சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






