என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் சென்ற   பிளஸ் 1 மாணவன் மாயம்
    X

    பைக்கில் சென்ற பிளஸ் 1 மாணவன் மாயம்

    • நாச்சிகுப்பம் வரை சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    வேப்பனஹள்ளி அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர்,16 வயது பிளஸ் 1 மாணவன். இவர் காலை, 9 மணியளவில் அவரது தந்தையின் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் தன் நண்பன் வீட்டிற்கு நாச்சிகுப்பம் வரை சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×